Monday, November 22, 2010
Monday, October 25, 2010
சகுனம்
குறுக்கே
நான் வந்தது பற்றி
பூனை கவலைப்படவில்லை!
நான்தான்
சகுனத்தடை என்று
பின்வாங்குகிறேன்!
நான் பேசுவதை
பல்லி பொருட்படுத்துவதில்லை:
நானோ, அது சப்தமிட்டால்
அர்த்தத்தோடு பார்க்கிறேன்;
யோசித்துப் பார்த்தால்
ஐந்தறிவே போதும்,
ஆன்ந்தமாய் இருக்க!
Labels:
சுட்டகவிதைகள்
Saturday, September 25, 2010
எல்லாமே நீ...!!
அன்பே உன் மீது வைதேனடி காதல்
இதனால் என் மனதில் தினம் தினம் மோதல்!
*********
பறிபோனதடி என்னுடைய இதையம்
இருக்காத என் வாழ்வில் உதயம்!
*********
உன்னை கண்டவுடன் வருகிறது கவிதை
உண்மையிலே இது ஒரு புதுமை!
********
என் காதலுக்கு எதிரியடி உன் அப்பா
காதலிப்பது என்ன பெரும் தப்பா!
********
நித்திரையில் உன்னுடைய நினவு
அத்தனையும் நான் காணும் கனவு!
********
மலர்களிலே நீ ஒரு ரோஜா
நான்தாண்டி உனகேத்த ராஜா!
********
இனி இல்லை என் வாழ்வில் சோகம்
எல்லாமே நீ வந்த ஜோகம்!
Labels:
குறும்பா கவிதைகள்
Sunday, September 19, 2010
ஜேசு பக்தனல்ல நான்
பெண்ணே...!!!
தினம்தினம் உன்னிடம் காதலை சொல்லி
உன்னால் ஒரு கன்னத்தில் அடிவாங்கி
மறு கன்னத்தையும் காட்ட
நான் ஒன்றும் ஜேசு பக்தனல்ல டி...!!
Labels:
கிறுக்கல்கள்
கடல் கன்னி
உனக்கென்ன தெரியும்??
கடலில் நீராடிவிட்டு நீ மட்டும்
கரைக்குசென்று விட்டாய்!!
மீன்கள் எல்லாம் ஓடி வந்து என்னிடம் அல்லவா
கேள்வி கேட்கின்றன...கடல் கன்னியா
குளித்துவிட்டு சென்றது என...!!!
Labels:
கிறுக்கல்கள்
விளக்கிச்சொல் எனக்கு!!!
மலர்களுக்கு வாசம் பிறந்தது எப்படி என..
என்னிடம் விஞ்ஞான விளக்கம் கேட்கிறாய் நீ!
உன் கூந்தலுக்கு வாசம் பிறந்தது எப்படி என
நான் கேட்கிறேன் விளக்கிச்சொல் எனக்கு!!!
Labels:
காதல் கவிதைகள்
Friday, September 17, 2010
முத்தம் ..!!!
என்னவளே..!!!
எனக்கு சக்கரை நோய் வந்துவிடுமோ என
பயமாய் இருக்குதடி!!...அடிக்கடி நீ தரும்
இனிப்பான முத்தங்களால்...!!
Labels:
காதல் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)






.jpg)









