நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Monday, November 22, 2010

இணையக்காதல்!



Monday, October 25, 2010

சகுனம்


குறுக்கே 
நான் வந்தது பற்றி
பூனை கவலைப்படவில்லை!
நான்தான் 
சகுனத்தடை என்று
பின்வாங்குகிறேன்!
நான் பேசுவதை
பல்லி பொருட்படுத்துவதில்லை:
நானோ, அது சப்தமிட்டால்
அர்த்தத்தோடு பார்க்கிறேன்;
யோசித்துப் பார்த்தால்
ஐந்தறிவே போதும்,
ஆன்ந்தமாய் இருக்க!

புன்னைகையே போதும்


சுவடுகள்


Saturday, September 25, 2010

உறுதி

 

எல்லாமே நீ...!!


அன்பே உன் மீது வைதேனடி காதல் 
இதனால் என் மனதில் தினம் தினம் மோதல்!
*********
பறிபோனதடி என்னுடைய இதையம்
இருக்காத என் வாழ்வில் உதயம்! 
*********
உன்னை கண்டவுடன் வருகிறது கவிதை 
உண்மையிலே இது ஒரு புதுமை! 
********
என் காதலுக்கு எதிரியடி உன் அப்பா
காதலிப்பது என்ன பெரும் தப்பா!
********
நித்திரையில் உன்னுடைய நினவு 
அத்தனையும் நான் காணும் கனவு!
********
மலர்களிலே நீ ஒரு ரோஜா 
நான்தாண்டி உனகேத்த ராஜா!
********
இனி இல்லை என் வாழ்வில் சோகம்
எல்லாமே நீ வந்த ஜோகம்!

Sunday, September 19, 2010

ஜேசு பக்தனல்ல நான்

பெண்ணே...!!!
தினம்தினம் உன்னிடம் காதலை சொல்லி
உன்னால் ஒரு கன்னத்தில் அடிவாங்கி 
மறு கன்னத்தையும் காட்ட 
நான் ஒன்றும் ஜேசு பக்தனல்ல டி...!!

கடல் கன்னி

உனக்கென்ன தெரியும்??
கடலில் நீராடிவிட்டு நீ மட்டும்
கரைக்குசென்று விட்டாய்!!
மீன்கள் எல்லாம் ஓடி வந்து என்னிடம் அல்லவா 
கேள்வி கேட்கின்றன...கடல் கன்னியா 
குளித்துவிட்டு சென்றது என...!!!

விளக்கிச்சொல் எனக்கு!!!

மலர்களுக்கு வாசம் பிறந்தது எப்படி என..
என்னிடம் விஞ்ஞான விளக்கம் கேட்கிறாய் நீ!
உன் கூந்தலுக்கு வாசம் பிறந்தது எப்படி என 
நான் கேட்கிறேன் விளக்கிச்சொல் எனக்கு!!! 

Friday, September 17, 2010

முத்தம் ..!!!

என்னவளே..!!!
எனக்கு சக்கரை நோய் வந்துவிடுமோ என 
பயமாய் இருக்குதடி!!...அடிக்கடி நீ தரும் 
இனிப்பான முத்தங்களால்...!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/