பெண்ணே உன் பின்னால் நாயாக அலைந்தே...
நான் நாசமாய் போனதை விட... நான் பிறக்கும் போதே
பிணமாக பிறந்திருக்கலாம்.....
*****************************
சகியே உனக்காக எதையும் செய்வேன் என்பதற்காகவா..
என்னை மரணிக்க சொன்னாய்???
*****************************
உன்னை பார்த்து என்னை மறந்தேன்...
உன் தந்தையை பார்த்து உன்னையே மறந்தேன் ...
*****************************







