கலங்காதே கண்மணியே... உன்னை
ஏழை என்று ஏளனமாக பேசியவர் எல்லாம்
நாளை கோழையாகிப்போகலாம்... துடைத்துக்கொள்
நாளை கோழையாகிப்போகலாம்... துடைத்துக்கொள்
உன் விழிகள் சிந்தும் கண்ணீர்த்துளிகளை
சிலநேரம் நீ சிந்தும் கண்ணீர் துளிகளும்
கடலாகி நாளை புரட்சி பண்ணலாம்...
அதுவரை காத்திரு கண்மணியே...







